நீ வருவாயென-காத்திருக்கிறேன் காலம்கடந்தும்
IT IS SAID SOME LIVES ARE LINKED ACROSS TIMES,,, CONNECTED BY ANCIENT CALLING THAT ECHOES THROUGH TIMES,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,, ,,,,,,,, ,,,,,, ,,, ,, , தசைகளும்,தசை நார்களும் கிழிந்து இரத்தம் சொட்டியும் வலிக்கவில்லை உனக்கான … Continue reading
நீ யாரோ ,உன்னுடன் கை குலுக்க ஆசை
விம்மி வெடிக்கும் நெஞ்சுக்கூட்டில் அழுத்தி அழுத்தி வெளிவர துடிக்கும் தொண்டைக்கூட்டில் சிக்கிகொண்டு துடிக்க துடிக்க வதைக்கும், சொல்லிட நினைக்கும் நெஞ்சம், கொஞ்சிட துடிக்கும் மனம், வார்த்தைகள் அற்று துவழும் உதடுகள், கெஞ்சிட கெஞ்சிட வதைக்கும் நெஞ்சுக்குழியில் சிக்கிட்ட வார்த்தைகள், உன்னுடன் சிரித்து … Continue reading
எங்கே போகிறோம்
பாவமே எல்லோரும் மலர்களோடு மோதி மலைகளோடு உறவு தென்றலை உணராதர் புயலோடு புணர்வு தேடல் தெரியாதர் தெரிவுகளில் மட்டும் கவனம் புரியாத வாழ்க்கையின் புதிர்களாக இவர்கள் வாழ்க்கை நச்சு வாயு கிளப்பி பூவாசனை என்பதறியார் கரப்பான் பூச்சியோடு மட்டும் சமரசம்