தேர்தலை நோக்கி நகரும் கனடா
வரும் செப்ரம்பர் 20 திகதி கனடாவின் 44 வது பாராளூமன்றை அமைப்பதற்கான தேர்தல் நடைபெறவிருக்கின்றது. கனடாவின் பிரதான கட்சிகள் தேர்தலுக்கு தயாராகிவருகின்றன. தற்போதைய பாராளூமன்றத்தில் லிபரல் கட்சி 155 ஆசனங்களையும்,கொன்செர்வெட்டிவ் கட்சி 119 ஆசனங்களையும்,புலக் கியுபக்குவா கட்சி 32 ஆசனங்களையும்,புதிய ஜனநாயக … Continue reading
ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கின்றது
20 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா தலமையிலான கூட்டுப்படைகளீன் தாக்குதலுக்கு பின் வெளியேறிய தலிபான்கள் மீண்டும் ஆப்கான் மண்ணில் கால்பதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளிலும் உற்பிரவேசித்த தலிபான் படைகள், தலைநகர் காபுலை கைப்பற்ற பல நாட்கள் எடுக்கும் என எண்ணப்பட்டது.ஆனால் சில நாட்களின் … Continue reading
ஆவியாய் கரைந்துவிட்ட ஆழித்துளி
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இடையில் இழந்துவிட்டோம் உன்னை. என் தம்பியே! இளங்கவியே! ஈடுஇணையற்ற ஆற்றலே! என்னுயிர் இளவலே! முத்துக்குமரா! என்னை விட்டு நீ எங்குச் சென்றாயடா? ஏன் இப்படிச் செய்தாய் முத்து? உன்னைப்போல் பாக்கள் … Continue reading
லெ.கேணல் திலீபன்
26 ஆண்டுகளுக்கு முன் உலகம் அதிகம் அறிந்திராத, யாழ்ப்பாணத்தின் ஒரு ஊரில் இளமை ஒன்று தன்னை உருக்கி எரித்து கொண்டிருந்தது. ஈழத்தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஊர் அது. ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண ராச்சியத்தின் தலைநகர் அது. பெரும் புகழ் வாய்ந்த நல்லூர் கோவிலை … Continue reading
தமிழருடன் தமிழ் பேசுவோம்
தமிழ் என்றும் சாகா, என்றும் தமிழருடன் தமிழில் மட்டும் பேசுவோம். இந்த குறும்படம் ‘தமிழ்’ மீது பற்றுக்கொண்ட ஒருவரால் உருவாக்கபட்டாலும், இது வெறுமனே ஒரு கவலையே. புலம்பெயர் தேசம் எங்கும் சங்கம் அமைத்து சிறுபிள்ளைகள் தமிழ் பயின்று வருகின்றார்கள். தமிழ் பேசும் … Continue reading
புகழேந்தி
நடந்த இனப்படுகொலையால் மனமுடைந்துபோயிருந்த நேரம். 7 கோடி ஜனங்களாக இல்லாமல் 7 கோடி ஜடங்களாகக் கிடந்த நமது கோழைத்தனமும் மௌனமும்தான் ஒன்றரை லட்சம் பேரைக் கொன்றது – என்கிற யதார்த்தம் உணர்ந்து இதயம் கூனிக் குறுகிப் போயிருந்த நேரம். அப்போதுதான் அந்தக் … Continue reading
Steve Jobs மலை ஒன்று சரிந்தது
ஒரு சில மணித்தியாலத்திற்கு முன் பூமி சுழல்வதை நிறுத்தி ஒரு கோடி கண்ணீர் துளி சிந்தி நகர்ந்தது. அறிவார்ந்த மூளை ஒன்று இயக்கம் நிறுத்தி தொழில்நுட்பம் துயருற்றது. உலகம் கண்டது எத்தனையோ புரட்சிகள் தகவல் தொழில்நுட்பம் ஏற்படுத்திய வழி இளம் சமுதாயத்தின் … Continue reading
நீ வருவாயென-காத்திருக்கிறேன் காலம்கடந்தும்
IT IS SAID SOME LIVES ARE LINKED ACROSS TIMES,,, CONNECTED BY ANCIENT CALLING THAT ECHOES THROUGH TIMES,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,, ,,,,,,,, ,,,,,, ,,, ,, , தசைகளும்,தசை நார்களும் கிழிந்து இரத்தம் சொட்டியும் வலிக்கவில்லை உனக்கான … Continue reading
நீ யாரோ ,உன்னுடன் கை குலுக்க ஆசை
விம்மி வெடிக்கும் நெஞ்சுக்கூட்டில் அழுத்தி அழுத்தி வெளிவர துடிக்கும் தொண்டைக்கூட்டில் சிக்கிகொண்டு துடிக்க துடிக்க வதைக்கும், சொல்லிட நினைக்கும் நெஞ்சம், கொஞ்சிட துடிக்கும் மனம், வார்த்தைகள் அற்று துவழும் உதடுகள், கெஞ்சிட கெஞ்சிட வதைக்கும் நெஞ்சுக்குழியில் சிக்கிட்ட வார்த்தைகள், உன்னுடன் சிரித்து … Continue reading
எங்கே போகிறோம்
பாவமே எல்லோரும் மலர்களோடு மோதி மலைகளோடு உறவு தென்றலை உணராதர் புயலோடு புணர்வு தேடல் தெரியாதர் தெரிவுகளில் மட்டும் கவனம் புரியாத வாழ்க்கையின் புதிர்களாக இவர்கள் வாழ்க்கை நச்சு வாயு கிளப்பி பூவாசனை என்பதறியார் கரப்பான் பூச்சியோடு மட்டும் சமரசம்
என்று விடுதலையாவேன்….. …. … .. .
யூதர்களின் இன்னும் ஓர் passover தினம் வழமைபோல் இவ்வருடமும் இங்கே,அடிமை வாழ்வில் இருந்து விடுதலை வேண்டிய நாள்.3000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியரிடம் இருந்து விடுதலையானதை தாளாத மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இன்னுமொரு நாள்.சூழ்ந்திருந்த முள் வளையமெல்லாம் அறுத்துக்கொண்டு வெளியோடிய நாள், தமெக்கென ஓர் … Continue reading
நாம் நடக்க ஆரம்பித்து நீண்ட நாட்கள்-2
எல்லாமே நன்றாகவே இருந்தது.வரிக்கு வரி அழகாய் அமைந்த வீடுகள்,நேர்த்தியான வீதிகள்,தெருவுக்கு தெரு -வீட்டுக்கு வீடு நிறைந்திருந்த நெடுமரங்கள் பூஞ்சோலைகள்.வீடு தேடிவருபவர்கள் சிங்களவராக இருந்தாலும் வாசல் ஓவென்றே திறந்து இருந்தது,இருத்தி வைத்து மனம் குளிர விருந்து வைத்தது.ஆனால்,இட்லி,வடை,தோசை என பெயரிட்டு அழைத்து தேடி … Continue reading
நாம் நடக்க ஆரம்பித்து நீண்ட நாட்கள்-1
நாம் ஒன்றும் ஆயுதத்தின் அழகை ரசித்தவர்கள் அல்ல. 1948ல் நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதலாய் சிதைக்கபட்டவர்கள். எம் நலனை தீர்மானிக்கும் தேர்தலில் ஒதுக்கபட்டோம்,உயர்கல்வி மறுக்கபட்டோம்,வேலைவாய்ப்பு அற்றவர் ஆக்கபட்டோம். எமது கல்விதலம் அழிக்கபட்டது. விளைந்திருக்கும் நெல் அறுவடை செய்யும் நாள் ஆயுதபடைகளுடன் … Continue reading
இன்னும் எரிந்துவிடவில்லை
மீண்டும் மீண்டும் அடிக்கிறாய்,நானும் இன்னும் எரிந்து விடவில்லை. உனக்கும் கோபமாகதான் இருக்கும்.
நானும் மருகித்தான் போகிறேன்,அவளை எண்ணி
நானும் மருகித்தான் போகிறேன்,அவளை எண்ணி. தன் வாழ் நாள் எல்லாம் எமையே எண்ணிக்கொண்டு, எமக்காகவே சுவாசித்துக்கொண்டு தன் வாழ்வின் வசந்தம் எல்லாம் எமக்காகவே துறந்தாளே!! அண்டசராசரம் எல்லாம் சிறுத்துவிட்டன என் தாய்க்கு முன்னால்.