ஆவியாய் கரைந்துவிட்ட ஆழித்துளி
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இடையில் இழந்துவிட்டோம் உன்னை. என் தம்பியே! இளங்கவியே! ஈடுஇணையற்ற ஆற்றலே! என்னுயிர் இளவலே! முத்துக்குமரா! என்னை விட்டு நீ எங்குச் சென்றாயடா? ஏன் இப்படிச் செய்தாய் முத்து? உன்னைப்போல் பாக்கள் … Continue reading
August 17, 2016 · Leave a comment