ஆவியாய் கரைந்துவிட்ட ஆழித்துளி
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இடையில் இழந்துவிட்டோம் உன்னை. என் தம்பியே! இளங்கவியே! ஈடுஇணையற்ற ஆற்றலே! என்னுயிர் இளவலே! முத்துக்குமரா! என்னை விட்டு நீ எங்குச் சென்றாயடா? ஏன் இப்படிச் செய்தாய் முத்து? உன்னைப்போல் பாக்கள் … Continue reading
August 17, 2016 · Leave a comment
நாம் தமிழர்
தமிழகத்தில் தவிர்கமுடியாத ஓர் காலத்தின் பிரசவம். ஆயுதம் கொண்டு பேசப்பிரியப்பட்டவர் அல்ல ஈழத்தமிழர்,ஆயுதம் தூக்க திணிக்கபட்டவர். இனி ஆயுதம் வேண்டாம் ,எம் அறிவின் அழிவித்திறம் காட்டுவோம் அவர்க்கு. உனக்கு வலி தர எம் இருப்பில்லை,நீ தருவதின் பெறுமானம் உனக்கு தெரியவேண்டாமா.
April 1, 2011 · Leave a comment