வரலாறு சொல்லியது வந்தியத்தேவன் பெயர்
தமிழர் வாழ்வியலில் காலத்துக்கும் பேணப்படவேண்டிய ஓர் கலந்துரையாடல். அவன் யார் ,எங்கிருந்தான் ,எப்படி வாழ்ந்தான், அவன் பெற்றோர் யார் ,எதுவுமே என்றுமே எவருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் இன்று தமிழ் உலகம் முழுதும் அறியும் அவன் பெயர்,எவ்வாறு. அவன் அறிவான் தமிழ்தேசியத்தலைவனை,அவன் அறிவான் … Continue reading
December 21, 2013 · Leave a comment