நீ வருவாயென-காத்திருக்கிறேன் காலம்கடந்தும்
IT IS SAID SOME LIVES ARE LINKED ACROSS TIMES,,, CONNECTED BY ANCIENT CALLING THAT ECHOES THROUGH TIMES,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,, ,,,,,,,, ,,,,,, ,,, ,, , தசைகளும்,தசை நார்களும் கிழிந்து இரத்தம் சொட்டியும் வலிக்கவில்லை உனக்கான … Continue reading
August 31, 2011 · Leave a comment
நீ யாரோ ,உன்னுடன் கை குலுக்க ஆசை
விம்மி வெடிக்கும் நெஞ்சுக்கூட்டில் அழுத்தி அழுத்தி வெளிவர துடிக்கும் தொண்டைக்கூட்டில் சிக்கிகொண்டு துடிக்க துடிக்க வதைக்கும், சொல்லிட நினைக்கும் நெஞ்சம், கொஞ்சிட துடிக்கும் மனம், வார்த்தைகள் அற்று துவழும் உதடுகள், கெஞ்சிட கெஞ்சிட வதைக்கும் நெஞ்சுக்குழியில் சிக்கிட்ட வார்த்தைகள், உன்னுடன் சிரித்து … Continue reading
August 28, 2011 · Leave a comment