ஒரு நாள் மட்டும் சிரிக்க,ஏன் படைத்தான்!
பசும்புல்லும் பால்நிலவும்,பரிசுத்தமான உன் நினைவுகளும் பக்கத்தே உன் சுவாசமும் இருந்துவிட்டால்………………… தமிழகமே! உன்னால் மட்டுமே ஈழம் வாழும் யாரைக்கேட்டு பிறந்தோம்,யாருக்காக பிறந்தோம் பாவப்பட்ட மனிதர்களிடையே உன்னிடம் மட்டுமே மன்றாடமுடியும் அவர்களால் முடியாதது ,உன்னால் மட்டுமே முடியும். இன்னும் எத்தனை நாட்கள் தான் … Continue reading
March 27, 2011 · 1 Comment
இது கனவல்ல-எனக்கான வேதங்கள் ஓர் காலம்-I
இதுவும் ஒர் சிறுகதையே. 16.08.96 வவுனியா அன்பின் தம்பி அறிவது நலம்,நாடுவதும் அஃதே.நாங்கள் புதிய வீட்டிற்கு வந்து விட்டோம்.தனிய இருக்க விசரா இருக்கிறது.நாள் முழுக்க அறைக்குள் இருந்து எனக்கு விசர் பிடிக்க போகிறது.வவுனியாவில் ஓரிடமும் தெரியாது,போகவும் பிடிக்கவில்லை.துணுக்காய் போக விருப்பமாக இருக்கிறது.அங்கு … Continue reading
March 16, 2011 · Leave a comment