மனிதம் போர்த்திய மிருகங்கள்
இன்னும் என்ன வேண்டும்!எதற்காக இந்த காத்திருப்பு! தமிழீழம் அற்ற பூமியில் தமிழரின் நிலை என்ன என்று,தயக்கமே இன்றி ,விரித்துகாட்டுது சிங்களம். எதற்காக எந்த காத்திருப்பு! உலகவல்லரசு நாடுகளின் வீதியில் நின்று,தயக்கமே இன்றி எக்காளமிடுகிறது குட்டிதீவின் சேனாதிபதி.
July 27, 2011 · Leave a comment