ஆவியாய் கரைந்துவிட்ட ஆழித்துளி
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இடையில் இழந்துவிட்டோம் உன்னை. என் தம்பியே! இளங்கவியே! ஈடுஇணையற்ற ஆற்றலே! என்னுயிர் இளவலே! முத்துக்குமரா! என்னை விட்டு நீ எங்குச் சென்றாயடா? ஏன் இப்படிச் செய்தாய் முத்து? உன்னைப்போல் பாக்கள் … Continue reading
August 17, 2016 · Leave a comment
புகழேந்தி
நடந்த இனப்படுகொலையால் மனமுடைந்துபோயிருந்த நேரம். 7 கோடி ஜனங்களாக இல்லாமல் 7 கோடி ஜடங்களாகக் கிடந்த நமது கோழைத்தனமும் மௌனமும்தான் ஒன்றரை லட்சம் பேரைக் கொன்றது – என்கிற யதார்த்தம் உணர்ந்து இதயம் கூனிக் குறுகிப் போயிருந்த நேரம். அப்போதுதான் அந்தக் … Continue reading
May 19, 2013 · Leave a comment