சிலுவைகளை சுமக்கின்றோம்
இத்தாலியின் சேவோ என்னும் கிராமத்தில் அமைந்திருந்த சிலுவை சரிந்து விழுந்ததில் அதில் நசுங்குண்டு ஒருவர் இறந்துள்ளார் சிலுவைகளை சுமக்கின்றோம் ரோமர்களால் ஒரு தடவை சிலுவையிடப்பட்டார் தேவன், 2000 ஆண்டுகளாய் கோடி தடவைகள் மீண்டும் மீண்டும் சிலுவையிலிட்டோம் அவரை. பாவங்களையே சுமக்கின்றோம் எமது … Continue reading
April 27, 2014 · Leave a comment