மன்னார் புதைகுழி
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் மீண்டும் மனித புதைகுழி அகழும் பணி சனிக்கிழமை இன்று ஆரம்பமாகியுள்ளது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி … Continue reading
ஜெனிவாவில் பதில் சொல்லவேண்டும்
நான் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. அது விதி முறையே இல்லாத நாடு. ஜனநாயகம் இல்லாத நாடு. நான் ராணுவத்தினர் முன்னர்தான் புகைப்படம் எடுத்தேன். மறைந்து நின்று எடுக்கவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வு படையினர் நான்காவது மாடியில் இன்னமும் விடுதலை புலிகளை சேர்ந்தவர்களை … Continue reading
அல்ஜசீரா-தொடரும் தமிழர்படுகொலை
முடிவுற்ற போரின் பின்னரும் தமிழர் மீதான வன்முறைகள் இடம்பெறுவதை அல்ஜசீரா தொலைக்காட்சியை சேர்ந்த ‘இவன் வில்லியம்ஸ்’ இலங்கைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடி அதை பதிவு செய்துள்ளார். தொடர் வன்கொடுமைகளுக்கு உள்ளாகி மருத்துவ உதவி பெறச்செல்லவவே அஞ்சி மறைவில் வாழும் ஒரு … Continue reading