வரலாறு சொல்லியது வந்தியத்தேவன் பெயர்
தமிழர் வாழ்வியலில் காலத்துக்கும் பேணப்படவேண்டிய ஓர் கலந்துரையாடல். அவன் யார் ,எங்கிருந்தான் ,எப்படி வாழ்ந்தான், அவன் பெற்றோர் யார் ,எதுவுமே என்றுமே எவருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் இன்று தமிழ் உலகம் முழுதும் அறியும் அவன் பெயர்,எவ்வாறு. அவன் அறிவான் தமிழ்தேசியத்தலைவனை,அவன் அறிவான் … Continue reading
December 21, 2013 · Leave a comment
இவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்
சிவகுமார் – பேரின்பவதனி தம்பதியினர் ஜெர்மனியினில் வசித்துவருகிறார்கள். புலம்பெயர் தமிழர்களான இவர்கள், தமது பிறந்த தினத்தினை வன்னியினில் யுத்த அவலங்களுடன் வாழும் குடும்பமொன்றிற்கு கைகொடுத்ததன் மூலம் கொண்டாடியுள்ளனர். கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையினில் தள்ளுவண்டில் மூலமே … Continue reading
December 15, 2013 · Leave a comment