முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு வருமாறு அய்யா நெடுமாறன் அழைப்பு
சிறையில் இருந்து மீண்ட ஐயா நெடுமாறன் அவர்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்தித்த போது ’’முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுவரை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதல்வர் ஜெயலலிதா தமிழர்களின் பெருங்கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்’’ என தெரிவித்ததோடு … Continue reading
சென்னை விமான நிலைய இயக்குனரிடம் கோரிக்கை!
சென்னை விமான நிலைய இயக்குனர் திரு சுரேஷ் அவர்களை நேரில் சந்தித்த தமிழக அமைப்புகள், கட்சிகள் மனு ஒன்று கையளித்துள்ளார்கள். அவர்களுடைய கோரிக்கைகள் யாவையும் பொறுமையுடன் விசாரித்த இயக்குனர்,கோரப்பட்டவைகளை தன்னுடைய சக்திக்கு உட்பட்டு நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார். தமிழர் பண்பாட்டு நடுவம், … Continue reading
ஐயா நெடுமாறன் விடுதலை
இந்திய – சிங்களக் கூட்டுப்படைகளால் இனப்படுகாலை செய்து கொல்லபட்ட தமிழீழ மக்களின் நினைவாக, தஞ்சை விளாரில் எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் அமைந்திருந்த பூங்காவையும், சுற்றுச்சுவரையும், 13.11.2013 அன்று அதிகாலை சட்டவிரோதமாக இடித்துத் தள்ளியது தமிழக அரசு. தமிழக … Continue reading
முடக்கப்பட்டது ஜெமினி மேம்பாலம்
‘முள்ளிவாய்க்காலோடு முடிந்தது திமுக- முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு முடிந்தது அதிமுக’ தஞ்சாவூரில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் பகுதியை தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் … Continue reading