புரிய நியாயமில்லை
தண்ணீராய் ஊற்றுது செந்நீரை ஒன்று குட்டி செடியொன்று சொல்லுது இலைமேல் நீராய் இரு முட்டாளே என்று. மரம் சிரிப்பது கிளிக்கு தெரிய நியாமில்லை பழத்தை சுவைத்தபடியே சொல்லுது ‘பூ,காய்,பழம் என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வெறுமரமாய் நிற்கின்றியே மரமே’என்று
June 7, 2011 · Leave a comment