Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

நாம் நடக்க ஆரம்பித்து நீண்ட நாட்கள்-2


எல்லாமே நன்றாகவே இருந்தது.வரிக்கு வரி அழகாய் அமைந்த வீடுகள்,நேர்த்தியான வீதிகள்,தெருவுக்கு தெரு -வீட்டுக்கு வீடு நிறைந்திருந்த நெடுமரங்கள் பூஞ்சோலைகள்.வீடு தேடிவருபவர்கள் சிங்களவராக இருந்தாலும் வாசல் ஓவென்றே திறந்து இருந்தது,இருத்தி வைத்து மனம் குளிர விருந்து வைத்தது.ஆனால்,இட்லி,வடை,தோசை என பெயரிட்டு அழைத்து தேடி தேடி அடித்தார்கள்.எம் குலத்தின் மாசற்ற விளக்குகள் மீது துரத்தி துரத்தி தம் இச்சைகளை கொட்டினார்கள்.நீ வெள்ளையனோடு காந்தீயம் பேசினாய்,நாம் பேசமுன்பே சிங்களவன் குரல்வளை அறுத்தான் அய்யா.என்ன பேசுவாய் ,இல்லை என்ன பேச முடியும் தடியுடன் நிற்பவனுடன்.

முதல் பக்கம்

One comment on “நாம் நடக்க ஆரம்பித்து நீண்ட நாட்கள்-2

  1. வலி மிகுந்த வரிகள்…உணர்வைப் பிழிகின்றன..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Information

This entry was posted on March 30, 2011 by in தாயகம் and tagged , .
March 2011
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: