உன்னோடு ஓர் நிமிடம்
உனக்கு புரியுமா உனக்கான தெரிவுகளில் நானும் ஒருவன் என்பதற்கும் அப்பாற்பட்டவன் நான். ”நீ ஒன்று தர நான் ஒன்று தர”என தரப்படும் பொருள்களுக்கூடாக தான் நான் எனை புரியவைக்கவெண்டும் என்றால்!மன்னித்துக்கொள்,நீ என்னை மறந்துவிடு. ஆனால்! எச்சரிக்கிறேன் எனது ஆத்மாவின் அருகாமை-உனை … Continue reading
March 28, 2011 · 1 Comment