உந்தன் முகவரி எனக்கு தெரியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான்……. இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்! தவம் போல் இருந்து யோசிக்கிறேன்……. அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்! கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை அவனோ அறியவில்லை காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை……! புல்லாங்குழலே … Continue reading
March 22, 2011 · 1 Comment