வசந்தமெனும் உன் வாழ்வு
நீ பிறவி எடுத்து வாழ்வதற்கும்,உனது உயிர் இருப்பிற்கும் உள்ளார்ந்த படைப்பியல் காரணம் ஒன்று இருக்கின்றது.உனது படைப்பு நன்மை பயப்பது! நல்லவனாக வாழ்வதற்குத்தான் நீ படைக்கபட்டிருக்கிறாய்.நீ இப்பொழுதும் நல்லவனாகதான் வாழ்கிறாய்,உடன் பிறந்த தீய இயல்புகள் ஒன்றுமே உனக்குள் இல்லை.ஏதோ ஒரு காரணத்திற்காகவே நீ … Continue reading
March 20, 2011 · Leave a comment