சொட்டும் ஈரமில்லையோ
உன்னிடம் வரக்காத்திருக்கும் குழந்தைகள் நாம் தாயே,உன் மடிதொடகாத்து காத்து காய்கிறோம்.இரத்தம் சொட்ட சொட்ட உன்னை பிரிந்து ஓடினோம்,திரும்பி பார்த்து கதறுகிறோம் .உன்னை குத்தி குதறும் பதர்களிடையே உன்னை விட்டு வந்தோம்,தாயே உன் குழந்தைகளுக்கு நீ அன்பைதான் போதித்தாய் ..கத்தி தூக்க கற்று … Continue reading
March 11, 2011 · Leave a comment
பிரபாகரன் எனக்கு தொடுவானம்
தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும் : நடிகர் பிரகாஷ்ராஜின் அருமையான ஒரு வரலாற்று பதிவு. `என் தேசத்துமண்ணே! உனக்கு என் ரத்தத்தை தருவேன். இந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்…` அலி சர்தாரியின் கவிதையை ஞாபகப்படுத்தினார் வேலுப்பிள்ளை பிரபாகரன். … Continue reading
March 11, 2011 · Leave a comment